Get real time update about this post category directly on your device, subscribe now.
போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதை நோக்கமாக கொண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் மத்திய மற்றும் பல்வேறு மாநில...
அகிலேஷ் யாதவின் மனைவி, மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் ஆளும்...
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் லோக் காங்கிரஸ், மாநிலங்களவை எம்.பி. சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக...
உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு 5 ஆண்டுகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில்...
அதிர்ச்சி செய்தி ! கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள்...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக...
தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி. மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.நாட்டில் 61%...
பாஜக ஆளும் கர்நாடகாவில் மதம் மாற்றத் தடை சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.எதிர்க்கட்சிகள் எப்போதும் போலே தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். கடும் அமளிக்கிடையே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக் கூடிய ‘பிரலே‘ ஏவுகணை, ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து 2வது முறையாக இன்று (23.12.2021) செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. முதன் முறையாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணை அடுத்தடுத்த இரண்டு நாட்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியதுடன், இந்த புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய சோதனையின் போது, ஆயுதங்களின் துல்லியத் தன்மை மற்றும் ஆயுதங்களின் அழிப்புத்திறனை பரிசோதிப்பதற்காக, ‘பிரலே’ ஏவுகணை அதிக ஆயுதங்களை சுமந்தபடி, புதிய பகுதியை குறிவைத்து பரிசோதிக்கப்பட்டது. விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிப் பிரிவின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத்...
ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது.. ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள...
