Get real time update about this post category directly on your device, subscribe now.
உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மகாகாளியை தரிசித்தேன் ஆடு மேய்க்கும் சிறுவனை நீதிபதியாக்கிய விக்கிரமாதித்தன் சிம்மாசனம் சங்பரிவார் அமைப்புகளில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் பெண் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில்...
பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம்...
பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேயின் மகாராஸ்டிரா நவ நிர்மாண் சேனா பிஜேபியுடன் இணைந்து கை கோர்க்க இருக்கிறது. இதற்கு பிள்ளையார்சுழியை கிருஷ்ண...
ஆகஸ்ட் 2021க்குள் 60 கோடிப்பேருக்கு தடுப்பூசி கொடுப்போம் என உறுதி அளித்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. கடந்த 25 ஆம் தேதி இந்தியாவில் 60...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக...
ஒரு காலத்தில் ஓல்டு சிட்டி என்று அழைக்கப்படும் ஹைதரபாத்தின் அடையாளமான சாரமினார் அருகே பி.ஜே.பிக்கொடி தாங்கி யாரும் செல்ல முடியாது ஆனால் இப்பொழுது சார்மினாரை சுற்றி பாஜகவினரின்...
இந்தியாவின் 75 -வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடெங்கிலும் சிறப்பான முறையில் கொண்டாப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா, 75 இடங்களில் 75...
நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. நாட்டின் 75வது...
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,35,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 67,19,042 முகாம்களில் 62,29,89,134 தடுப்பூசிகள்...
சமூக-பொருளாதார அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிக்கவும், நிதி சேவைகளை வழங்கவும் நிதியமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. உள்ளடக்க வளர்ச்சிக்கு வழிவகை செய்யும், நிதி உள்ளடக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது...
