இந்தியா

Get real time update about this post category directly on your device, subscribe now.

பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்!  சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்! சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுக்கு இந்தியாவின் ரா அமைப்பு புகலிடம் அளிக்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம்...

சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்!  சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்! சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

சீனக்கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் துறைமுகமான குவாடரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்பக்துன்வா மாகாணத்தில்...

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம்,...

அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

ஆப்கானிஸ்தானில் நடக்கும் பனிபோரின் இறுதியில் வெற்றி பெற போவது இந்தியா!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்...

mamta

மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மரண அடி ! மேற்கு வங்கத்தில் ஆட்சியை தீர்மானிப்பது நீதிமன்றம் தான்!

மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது....

தாலிபான்களுக்கு எதிராக களமிறங்கிய ஷியா முஸ்லீம் பிரிவினர்! ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்களா!

தாலிபான்களுக்கு எதிராக களமிறங்கிய ஷியா முஸ்லீம் பிரிவினர்! ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்களா!

ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்கள் -ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 15...

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி  (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1.       தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2.       தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: •        உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள்‌ மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். •        அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3.       மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19  வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4.       இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு  தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் பாரதீய ஜனதா தலைவரை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) சுட்டுக்கொலை, இது ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம். ஜாவேத் அஹ்மத் தார் பயங்கரவாத...

ராகுல் காந்திக்கு தொடர்ந்து , 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்கணக்கு தற்காலிக தடை..

ட்விட்டரை தொடர்ந்து ராகுல் காந்திக்கு பேஸ்புக்கும் நோட்டீஸ்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பான புகாரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 1 ம் தேதி, தென்மேற்கு...

Page 59 of 139 1 58 59 60 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x