Get real time update about this post category directly on your device, subscribe now.
கொரோனா' வைரஸ் தொற்றால், உலகமே பீதியடைந்து வருகிறது, வல்லரசு நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றார்கள். இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு...
தற்போது ஆளுகை ஆட்சி செய்து வருது கொரோனா எனும் கொடுங்கோலன். கோரோனோ கொடுங்கோலனால் இதுவரை 24000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன உருவாகிய இடம் சீனா அங்கு...
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல். வல்லரசு நாடான அமெரிக்க தான் தற்போது முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம்...
மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடான சீனாவில் தோன்றியது தான் தற்போது உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. கொரோனாவால்...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுவதும் பரப்பியதற்காக உலகிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க...
சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை...
சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனவால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த...
நியூயார்க்கில் கொரானாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாருங்கள்...இது தான் 3 வது ஸ்டேஜ். கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் பல தரப்பட்ட மக்களிடையே உருவாகும் தொடுதலால் ஏற்படக்கூடிய பரவல். இதுதான் டேஞ்ச...
உலகளவில் இப்பொழுது இத்தாலியில் தான் மிக அதிக அளவில் கொரானாவினால்மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கவும் இத்தாலிக்கு உதவவும் பல முயற்சியில் இறங்கியுள்ளது...
யாழ்ப்பாணத்தில் சோகம்..! சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது. ஆராதனை விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் தலைமறைவு…...
