ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து உறுதியாகி விட்ட நிலையில் பிஜேபிசார்பாக பதவி ஏற்க இருக்கும் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி தான் இப்பொழுது ராஜஸ்தான்...
தமிழகம் முழுவதும் அனைத்து கல்விக் கூடங்களிலும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறப்பு...
சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மீன் மார்க்கெட் அமைப்பதை கைவிடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் சீர்காழி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மாநில செயலாளர்...
சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.சென்னையை பொருத்தவரை இது முக்கியமான தளர்வு. சென்னையில் உணவகங்களில் 50 சதவீத...
ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் மாளிகை தகவல்…… மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால்...
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த...
தமிழகத்தின் பெரும்பாலான திருக்கோயில்களுக்கு முன்பாக இருக்கக்கூடிய ஈவேரா சிலைகளில் உள்ள கல்வெட்டுகளில் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுளை கற்பித்தவன் முட்டாள் அயோக்கியன்"...
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக...
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி,அவர்ககள் ஏழை மக்கள் அனைவருக்கும், உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த...
செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ளார் மேலும் அந்த...