சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தமில்லாமல் சேவாபாரதி அமைப்பினை தொடர்புபடுத்தி சில தேச விரோத சமூக விரோத சுயநல சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றன. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார்.உடல்நிலை சரியில்லாமல் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 6 வது முறையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த...
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற...
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...
தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் நாராயண மந்திரம் சொல்வதும் நாராயணீயம் படிப்பதும் நோய் நம்மை விட்டுப் போக உதவும் என்பதால் பக்தர்கள் இதைக் கடைப்பிடிக்கக்கலாம் என்று...
தமிழகத்தில் பா.ஜ.க என்றால் கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டம் தான் என் என்றும் முதல் இடத்தில் இருக்கும் ஆனால் இப்பொழுது உறுப்பினர் சேர்க்கையில். தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக...
தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன்வெளியிட்டுள்ள அறிக்கையில் : கொரோனா பாதிப்பு அளவு, தமிழகத்தில் உயர்ந்தபடி இருக்கிறது. இது, நமக்கெல்லாம் மிகுந்த வேதனை அளிக்கிறது.தேவையான அனைத்து தடுத்து...
சாத்தான் ககுளத்தில் நடந்த வணிகர்கள் கொலைகள் பற்றி வழக்கை நீதிமன்றம் தாமாக எடுத்து விசாரிக்க உள்ளது.முதல்வர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பணிமாற்றம்,காத்திருப்போர் பட்டியலில் வைத்து நிதி உதவியும் அறிவித்துவிட்டது...
தமிழக பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற மெய் நிகர் காணொளி பேரணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரை நிகழ்த்தினார் அந்த உரையில் திமுக காங்கிரஸ்...