Get real time update about this post category directly on your device, subscribe now.
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...
தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் நாராயண மந்திரம் சொல்வதும் நாராயணீயம் படிப்பதும் நோய் நம்மை விட்டுப் போக உதவும் என்பதால் பக்தர்கள் இதைக் கடைப்பிடிக்கக்கலாம் என்று...
தமிழகத்தில் பா.ஜ.க என்றால் கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டம் தான் என் என்றும் முதல் இடத்தில் இருக்கும் ஆனால் இப்பொழுது உறுப்பினர் சேர்க்கையில். தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக...
தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன்வெளியிட்டுள்ள அறிக்கையில் : கொரோனா பாதிப்பு அளவு, தமிழகத்தில் உயர்ந்தபடி இருக்கிறது. இது, நமக்கெல்லாம் மிகுந்த வேதனை அளிக்கிறது.தேவையான அனைத்து தடுத்து...
சாத்தான் ககுளத்தில் நடந்த வணிகர்கள் கொலைகள் பற்றி வழக்கை நீதிமன்றம் தாமாக எடுத்து விசாரிக்க உள்ளது.முதல்வர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பணிமாற்றம்,காத்திருப்போர் பட்டியலில் வைத்து நிதி உதவியும் அறிவித்துவிட்டது...
தமிழக பா.ஜ.க சார்பில் நேற்று நடைபெற்ற மெய் நிகர் காணொளி பேரணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரை நிகழ்த்தினார் அந்த உரையில் திமுக காங்கிரஸ்...
மோடி2.0 அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக பாஜக இன்று 25.06.2020 00 நடத்திய மெய் நிகர் பேரணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு...
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் மக்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றார்கள் , இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை...
கோயம்பத்தூர் போத்தனூர் அருகே உள்ள பஜன கோயில் தெருவில் வசித்து வரும் முகமது பீர் பாஷா வயது 66. அப்பகுதியில் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டுவதை...
கும்மிடிப்பூண்டி திமுகவின் பொது குழு உறுப்பினரும் ஒன்றியகுழு தலைவராக இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் குணசேகர் ஊரடங்கை மீறி பிறந்த நாள் விருந்து வைத்து கொரோனாவை பரப்பியுள்ளார்....
