தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,...
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நேர்மையாக...
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய பட்டிமன்றத்தில் நடுவராக பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஆங்கிலேய கிறிஸ்துவர்கள் வந்து தான் கல்வி கொடுத்தனர். என்ற பேச்சு...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக முட்டை வழங்காமல் நிறுத்தி...
சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வருபவர் விக்ரமன்.இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளராக உள்ளார்.இவர் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தவர் பிக்...
சென்னையில் பனையூர் பகுதியில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன்பு பாஜக கட்சிக்கொடி கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு,அதில் இன்று கொடியேற்ற இருந்த நிலையில்...
கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில்...
குவாரிகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனையால் தற்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏனெனன்றால் அதிரடி சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் கிட்ட தட்ட...
திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அலுவலகம் நிறுவனங்களில் கடந்த 5-ம் தேதி முதல் 5 நாட்களாக 100க்கும் மேற்பட்ட இடங்களில்வருமான வரி சோதனை நடைபெற்றது....
தற்போது தமிழகத்தில் சீட்டு கம்பெனி மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரபலமான நடிகர்களை வைத்தும் அதிக வட்டி செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என பல சலுகைகள்...