கடந்த 1998 பிப்.,14 அன்று, கோவை நகரில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் பரிதாபமாக பலியாயினர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற மழைக்காலக்...
தி.மு.க எம்பி ஆ.ராசாவிற்கு சொந்தமான 15 சொத்துக்களை கையகபடுத்தியுள்ளது அமலாக்கதுறை.முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலர் ஆ.ராசா எம்.பி.யின் அசையா சொத்துக்கள் 15-ஐ முடக்கி அமலாக்கத்துறை...
கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில்...
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.50,200 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்....
அரசு மதுக் கடைகளில் பார்லியில் தயாரிக்கப்பட்ட புதிய வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில்...
கோவையில் பிரதம மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 3,749 கோடி கடன் தொகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் வழங்கினார்....
தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி தவிர கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை...
சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், வழக்கறிஞர்...
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவர்சோலை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 'தமிழக அரசு, பிற மொழிகளை மதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில்,...