உலகமே தற்போது இந்தியாவின் இஸ்ரோவை பற்றித்தான் பேசுகிறது. உலக நாடுகளின் பார்வை தற்போது சந்திராயன் 3 மீது தான். சந்திரயான் 3 நிலவில்அடுத்தடுத்து நகர்வுகளை நோக்கி வெற்றிகரமாக...
தி.மு.கவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அப்போது நெறியாளர் அஜித் விஜய் பற்றி கேள்வி எழுப்பியபோது அஜித் என்றால் யார்...
நேற்று இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி...
சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் கோதண்டபாணி. இவர் நேற்று சுதந்திர தினத்தன்றுதனது மகளுக்கு நீதி கேட்டு சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். கோதண்டபாணி மகள் சிறுநீரக பிரச்சனையால்...
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றினர் அதே...
நாங்குநேரியில் சாதி கொடுமையால் மாணவன் மற்றும் அவரின் தங்கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே அதே நாங்குநேரிபகுதியில் திமுக ஊராட்சி மன்ற...
நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் நீட் தேர்வு குறித்தும் நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்து சம்பந்தமாக...
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளன் வெளியிட்டார். இதில் பழைய நிர்வாகிகள் பலபேரை கழட்டி விட்டார், கட்சிக்காக சிறை சென்ற நிர்வாகிகளையும்...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் ‛என் மண்; என் மக்கள்'பாதயாத்திரை மூலம் தமிழக மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்களின்...
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக, பல பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்கள்...