Get real time update about this post category directly on your device, subscribe now.
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவர்சோலை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 'தமிழக அரசு, பிற மொழிகளை மதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில்,...
திருப்பூரில், நேற்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஹிந்து மக்களின் எழுச்சியை...
ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதியை சீர்குலைக்கும் ஊழல், வாரிசு அரசியலில் மூழ்கி திளைக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் உண்மைக்கு...
துர்கா ஸ்டாலின் சனாதானத்தின் வழிகாட்டியாக இருப்பதாகவும்,அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தனியார்...
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -- விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர்...
சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்.. தமிழகம் அதிக அளவில் இந்து கோயில்கள் இருந்து வரும் புகழ்பெற்ற மாநிலமாக இந்தியாவில் விளங்குகிறது. நம்முடைய...
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில், 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பொய்' என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது. சென்னையில்...
கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவையில் நடந்த கார்...
வட்டிக்கு காசு வாங்கி தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு சீல்… கண்ணீருடன் கெஞ்சிய பெண் : அதிகாரிகளுக்கு சரமாரிக் கேள்வி!!! ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற...
தமிழக உளவுத் துறை, தி.மு.க., ஆட்சியில் முற்றிலும் செயல் இழந்து விட்டது. குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது. முன் விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு...
