Get real time update about this post category directly on your device, subscribe now.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம்தான், என்னவென்று தெரியாமல் துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்மசங்கடத்தை உருவாக்கும், அது முதலமைச்சர் வகிக்கும்...
தமிழகத்தில் அரிவாள் வெட்டு என்பது சகஜமாகி வருகிறது. கடந்த இரு நாட்களில் பரமத்திவேலூரில்எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிவாள் வெட்டு சம்பவம்...
திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து தலைதூக்க ஆரம்பித்துள்ளது.கொலை சம்பவங்கள் சாதி...
அமலாக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது. ஒருபக்கம் அமலாக்கத்துறை என்றால் மற்றொரு பக்கம் உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட...
தமிழகம் முழுவதும் நேற்று விரிவாக்கப்பட்டமுதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழாவில் நடந்தேறிய சம்பவம் கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை...
தமிழகத்தில் தற்போது நீட் தேர்வு குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சியான திமுக. இதற்கு பல காரணங்கள் உண்டு என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள். நாங்குநேரி சம்பவம்...
அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது திமுக. இதுமட்டுமில்லாமல் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து...
அரசு பணத்தை ஆளுநர் ஆர்.என் ரவி குடும்ப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக கூறினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் இதற்கு ராஜ்பவன் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்தும்...
அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தி.மு.கவுக்கு பெரும்...
