Get real time update about this post category directly on your device, subscribe now.
தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 48 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். ஐஏஎஸ்., தம்பதிகளான விஷ்ணு சந்திரன் - ஆஷா அஜித் ஆகியோர்...
ஜூலை முதல் வாரத்தில் திமுக.,வின் 21 பேர் அடங்கிய சொத்துப்பட்டியலின் 2ம் பாகம் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை...
பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என பீஹார் மாணவர்களுக்கு மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்....
ஈரோடு, மணல்மேடு, குமாரசாமி இரண்டாவது வீதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சந்தியா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு மாணவி. சூரம்பட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன்,...
மதுரை கீரைத்துறை காவல் நிலைய போலீசார், 9ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திச் செல்லப்பட்ட, 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், 2...
போதைப்பொருள் கடத்திய நபர் கொடுத்த தகவலின் பேரில் தி.மு.க. ஊராட்சி தலைவர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். காருக்குள் போதைப்பொருள் தேசிய போதைப்பொருள் தடுப்பு...
திருவட்டீஸ்வரர் கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக வெளியான பத்திரிகையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அத்திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.சென்னை, திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரர் ஆலயத்தில் வரும்...
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100க்கு 138, என்றும், நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்களை தோல்வி எனவும் குறிப்பிட்டு இருந்ததால், 600க்கு...
மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார். பிளஸ் 2...
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இரு முதல்வர்களுக்கு வாழ்த்து சொல்ல...
