Get real time update about this post category directly on your device, subscribe now.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கதிர் ஆனந்த். இவர், தி.மு.க. பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மைந்தன். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் தமிழக அரசின் சார்பில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட் இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான...
“திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியன்று நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...
பீகாரை போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியிருப்பது, பெரும் சலசலப்பை...
பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின்...
பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான உத்தரவை பின்பற்றி, அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பாரத தேசத்தின்...
திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் தேசிய கொடி குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் துவங்கிய பேரணியில்...
சேலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக்கை மத்திய புலனாய்வு போலீஸாரும், தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் கைது செய்தனர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்....
பாஜக பிரமுகரின் டீக்கடையை அடித்து உடைத்த வழக்கில் திமுக பிரமுகரின் அடியாட்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திமுக பஞ்சாயத்து தலைவர் தலைமறைவாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அரியகுளம் சாரதா கல்லூரி...
ஆவின் பாலின் அளவைக் குறைத்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. அதன் மூலம் தினமும் ரூ.2 கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை...
