Get real time update about this post category directly on your device, subscribe now.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு செயலை செய்தாலும் அதுபற்றி உடனே பொய் செய்தியை பரப்பி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று வரை...
ஸ்ரீபெரும்புதுார் அருகே துளசாபுரம் கிராமத்தில் இரு கோவில்களில் இருந்த 22 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை...
''தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை, தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் ஆலோசனை வழங்கி உள்ளார்.தமிழக பா.ஜ., மாநில...
தூத்துக்குடியில் அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம் கட்டப்படுவதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவராக...
கோவை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் வானதி சீனிவாசன் நேரில் வலியுறுத்தல்.பாஜக மகளிரணி தேசியத் தலைவரும்,...
துக்கோட்டை மாவட்டத்தித்தில் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த 8ஆம் தேதி தமிழக...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு குறித்து நான் கூறும்...
பாஜக தொண்டர்களை ஏவி விட்டால் ஐந்து நிமிடத்தில் திமுகவை துவம்சம் செய்து விடுவார்கள் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆவேசம் தெரிவித்துள்ளார், இந்தியாவிலேயே 18 கோடி உறுப்பினர்களைக்...
நாமக்கல்லில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பூங்கா சாலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை...
மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார் எனவும், மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்....
