மொடக்குறிச்சி MLA சரஸ்வதி கோவில் மற்றும் கால்வாயின் முக்கியத்துவம் குறித்து ASIக்கு கடிதம் எழுதியிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் 15,000 ஏக்கர் பாசனத்திற்கு உதவும் 700 ஆண்டுகள் பழமையான...
"தவ்ஹீத் ஜமாஅத், மோடியை கொல்ல திட்டம்?" - கொந்தளித்த நாராயணன் திருப்பதி 1, கட் & பேஸ்ட் நிதிநிலை அறிக்கை: "இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு முறை,...
இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை. ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி, நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு...
டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ 5,000 கோடி!வழிப்பறியா? விலை உயர்வா? ஓட்டுக்குக் கொடுத்த காசை, பாட்டில் மூலம் பறிக்குறாங்க!திக்கெட்டும் பரவுகிறதா திராவிட மாடல்? மதுவிலக்கு அமலிலிருந்த காலத்தில் அங்கொன்றும்...
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் காவலர்களை திமுகவினர் மிரட்டுவது தொடர்கதையாகி உள்ளது. காவல் நிலையத்தில் காவலரிடம் துப்பாக்கி கேட்டு மிரட்டல் காவல்துறை அதிககாரிகளுக்கு சவால்...
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் ஆளும் கட்சியான தி.மு.கவில் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சிக்காக பாடுபட்ட பல...
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள...
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம்...
ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட...