Get real time update about this post category directly on your device, subscribe now.
மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் ! பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.மக்கள் பழக்கத்தில் உள்ள...
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை (Marine Workshop) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து...
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து வீடு கட்டியிருப்பது நீதிமன்றத்தால் உண்மை...
இந்தியாவில் தேசத்திற்கு எதிராகவும் ராணுவவீரர்களை இழிவுபடுத்தும் விதமாக செயல்பட்டு வந்த : 20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியுள்ளது மத்திய அரசு. மேலும் இந்த நடவடிக்கை...
தமிழகம் முழுவதும் தற்போது சர்ச் காட்டும் பணிகள் அதிகமாகி வருகிறது. முக்கியமாக மலை குன்றின் மீது சர்ச் கட்டும் பணிகள் வேகமெடுத்து வருகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து...
வளர்மதி என்பவரை ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர் விவகாரத்தில் தி மு க அரசு கைது செய்துள்ளது. 2017 மற்றும் 2018ல் இதே வளர்மதியை குண்டர் சட்டத்தில்...
''மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும்...
5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. !விருதுநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு...
கிறிஸ்தவ பள்ளியான சாப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலிமாணவர்களின் ரத்தம் காயும் முன்பே கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகளால் ஜொலிக்கும் அதே பள்ளி வளாகம்டயோசீசன்...
தமிழகத்தில் 7 மாதத்தில் விடியதாக அரசாக திமுக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை ரவுடிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசை விமர்சிக்கும் நபர்களை...
