Get real time update about this post category directly on your device, subscribe now.
இது தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:- இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை:விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்குகடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!கள்ளக்குறிச்சி...
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கணவர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது நண்பர்களுக்குள் நடன போட்டி அரங்கேறி இருக்கிறது. இந்த போட்டியில்...
தன் கப்பல்படையினை மிக வேகமாக வலுபடுத்தி வரும் இந்தியா நாசகாரி வகையிலான ஐ.என்.எஸ் விசாகபட்டினம் கப்பலை கடலில் இறக்கியுள்ளதுஇதன் வெள்ளோட்டமும் பயிற்சிகளும் முடிந்தபின், கப்பலின் உறுதிதன்மை உறுதிபார்க்கபட்ட...
பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம் ஒதுங்கக்கூட இடமின்றி ஓயாமல் பெய்யும் மழை ஒரு புறம், வடியாத மழை நீரும்,...
காவல்துறை அதிகாரி பூமிநாதனை 10 வயது சிறுவர்கள் கொலை! சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - கிருஷ்ணசாமி! இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆடு திருட்டுக்...
ஜெய் பீம் படம் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஜாதி பிரச்சனையை தூண்டும் விதமாகவும் தனிப்பட்ட...
திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது;'உலக இந்து விழிப்புணர்வு,மற்றும் ஒருங்கிணைப்பு' மாநாடு வரும் டிசம்பர் மாதம் தென்காசி செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி...
சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்...
இது தொடர்பாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன், நடிகர் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு… விவசாயம்,...
