தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8...
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் 'நீட்'...
மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் காரணமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை குற்றங்ககளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக்...
சென்னை: அடிக்க பாய்ந்த போதை இளைஞர்… உருட்டுக்கட்டையால் வெளுத்து வாங்கிய காவலர்.. சென்னையில் இளைஞர் ஒருவரைத் தலைமைக் காவலர் உருட்டுக் கட்டையால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில்...
சமூகவலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, அவதூறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குடும்பத்தினர், உறவுகளுக்குள்ளும் பல்வேறு உரசல்களையும், விரிசல்களையும் சமூகவலைத்தளங்கள் உருவாக்கி இருக்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. சமூக வலைத்தளங்கள்...
கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வருகை...
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெபசோபியா உள்ளிட்ட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சரவணன் மீது...
கடலூரை சேர்ந்த நபர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். வயது 45 கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்து பணிக்கு சென்று வருகிறார். இவருக்கு...
காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடற்கூராய்வில் வயிற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும்...
நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முக்கிய ஆதாரத்தை...