Get real time update about this post category directly on your device, subscribe now.
கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை வழக்கில் அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோவில் கைது செய்தனர் காவல்...
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்களாகியுள்ளார்கள். பல கட்சிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் பா.ஜ.க தான் முன்னிலைப்பெறுகிறது .மழை ஆரம்பித்த நாளிலிருந்து...
மருந்திலாமல் எந்த விளம்பரமும் இல்லாமல் அமைதியாக ஒரு மருத்துவர் நோயாளிகளை குணமடைய வைத்து மருத்துவ புரட்சி செய்து கொண்டிருக்கிறார்… இது அந்த மருத்துவரை பற்றிய விளம்பரம் அல்ல…ஏழை,எளிய...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்தது.குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. சென்னை...
வடகிழக்கு பருவமழையானது கடந்த 1 வாரம் தமிழகத்தை துவம்சம் செய்து வருகிறது.தற்போது சென்னையில் மழை ஓய்ந்தாலும் கன்யாகுமரியில் வெளுத்து வாங்குகிறது.சென்னை முழுவதும் படகுகள் காணப்பட்டது. மழையில் சென்னை...
தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் SG.சூர்யா மதிமுக தலைவர் வைகோவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அதில், நேர்மைக்கும், உண்மைக்கும் சம்பந்தமே இல்லாத தி.மு.க-வுக்கு விலைபோன திரு.வைகோ,பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருந்த கருத்துககு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்....
கடந்த 10 ஆண்டுகாலமாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால், அக்கட்சியின் சீனியர் மாஜி அமைச்சர்கள் பலரும் அமைச்சரவையில் வெயிட்டான பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், அமைச்சரவைபட்டியலை பார்த்து...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெண்ணை மிரட்டி பேசுகின்றார் என்று திமுகவினர் பொய் செய்திகளை சமூகவலைதளங்களில் ப பரப்பி வந்த நிலையில் அண்ணாமலை பொய் செய்தி பரப்பிய...
