Get real time update about this post category directly on your device, subscribe now.
திமுகவினர் தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபடுவதை ஆட்சிக்கு வந்த பின்பும் விடமாறுகின்றனர் இதன் தொரடர்ச்சியாக தற்பொழுது ஒரு சம்பவம். நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், திருச்...
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது...
தமிழக அரசியலில் நேற்று முன்தினம் புயல் வீச தொடங்கியது, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அரசு செய்யவிருக்கும் ஊழலை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்கள்...
பத்திரிகை சந்திப்பில் அண்ணாமலை கிளப்பிய விவகாரம் சாதாரணமானது அல்ல! தமிழ்நாட்டின் மின் சக்தி வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினை ஆளும்கட்சியினர் வளைத்து போட்டு அந்த நிறுவனத்திற்கு 5000...
நேற்று முதல் தமிழகத்தின் ஹாட் டாபிக் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் மின்வாரியத்தில் நடைபெற உள்ள ஊழல் பற்றி வெளிப்படையாக பேசியது தான். அது...
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எப்போதும் எப்போதும் போல் போல் ஆளும் கட்சியின் அராஜகம் அரங்கேறியது. அதை ஊடகங்கள் மறைத்தன.அங்கங்கு தேர்தல் அலுவலர்கள்...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார்....
திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை என பரவலாக பேசப்படுவது வழக்கம். அவர்கள் கட்சி நிர்வாகளுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம். எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை...
தமிழகத்தில் பெரும்பாலும் பெரியவர்கள் ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். மேலும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போது ஷிரடிக்கு செல்வோம் என காத்திருக்கிறார்கள். குடும்ப பட்ஜெட்க்குள்...
தஞ்சாவூர்-தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் இறந்ததால், நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்...
