Get real time update about this post category directly on your device, subscribe now.
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள்,...
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,...
தமிழகத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து சிவன் கோயில், வந்தவாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருவேங்கடத்தை...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசக்கூடாது என்று செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,...
மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி! சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும் என...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8-ம் தேதியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன்...
3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப்...
ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற 10 தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்து உள்ளது அதிமுக. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...
பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது தென்னிந்தியாவில் ஏற்றம் இறக்கம் என இருந்து கொண்டே வருகிறது ....
