2021-22ம் ஆண்டில் டில்லி ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து...
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காரில் கடத்திவந்த 600 கிலோ குட்கா பொருளை காவல்துறை றிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக திமுக மாவட்ட ஊராட்சித் தலைவரின்...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை, அதே ஊரைச் சேர்ந்த திமுக...
ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக...
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் எதோ மது சிகெரட் விற்பதுபோல் ஆகிவிட்டது.நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. மேலும் கஞ்சா போதையில் பல்வேறு குற்றச்சம்பவங்களும்...
மதுவிலக்கு செய்வோம் என ஒட்டு கேட்ட திராவிட மாடல் அரசு தற்போது முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் உள்ளிட்ட ஐந்து வகை புதிய பீர்களை விற்க, முடிவு...
தமிழகம் முழுவதும் கஞ்சா சர்வ சாதரணமாக கிடைக்கிறது.கஞ்சா போதையால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு அதிகாரியே கஞ்சா விற்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. புதுக்கோட்டை...
திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் செல்போன், பைக் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர். திருவாரூர்...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பேரூராட்சியின் திமுக கவுன்சிலரின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதியில் தேடியுள்ளனர்மாணவி கிடைக்காத நிலையில் ஏழு மணி...
ராமநாதபுரத்தில் எனக்குதான் வெற்றி பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர் மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை,தமிழகத்தில்...