Get real time update about this post category directly on your device, subscribe now.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி. ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் மோடி...
சூரத் – பிலிமோரா இடையேயான முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பையில்...
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு...
நரேந்திரமோடி,2014-ம் ஆண்டில் முதன் முறையாக பாரதத்தின் பிரதமராகப் பதவியேற்றார் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டிலேயே சீனா,மங்கோலியா மற்றும் தென் கொரியா...
மதுரை மாவட்டம்,பேரையூரில் நடந்த,தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேசன் என்பார்,தனக்கு நலத்திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தார்.அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை...
இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை,தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதி மலை மீது மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது....
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன், ஐடி ஊழியரைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாகி இருக்கிறார். தமிழில்...
தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தலைமுடியைப்...
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்...
நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை கருத்தில்கொண்டு பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...
