பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்தத்தில் இருந்து பல பயனுள்ள நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.இந்நிலையில்,பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகம்...
தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அரசு பள்ளியில் நடந்த கொடூரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில்...
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தேர்தல் காலங்களில் முழுமையான அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம்...
இந்தியாவிற்கு வரும் ராட்சசன்! களத்திற்கு வருகிறது F-35.. மோடியின் அதிரடி சக்ஸஸ்.. கிரீன் சிக்னல் தந்த டிரம்ப் அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு...
அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில்...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை...
பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் ஊழல் செய்துவரும் அமைச்சர் ஆர். காந்தி பதவி விலக வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்...
திருப்பரங்குன்றம் நிகழ்வில் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், திமுக-திராவிடர் கழகம்- காங்கிரஸ்-மதிமுக-விசிக-சிபிஎம்-சிபிஐ-ஐயூஎம்எல்-மநீம-மமக-கொமதேக-தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின்...
சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் ஜனவரி 28ம் தேதி காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A)...