Get real time update about this post category directly on your device, subscribe now.
மாவீரன் அழகுமுத்து கோன் 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். தூத்துக்குடி மாவட்டத்தில்...
பொது நோக்கம் கருதி அரசுக்கோ, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ கோயில் நிலங்களை விற்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம் என்று அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டிருப்பது ஹிந்துக்கள்...
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதே எங்களது நோக்கம் என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அகமது ஷெரீப் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதுபோல, இனி ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்...
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய பவனில்...
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இரு தேசிய செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி,...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட திமுக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாநிலத் தலைவர்...
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்த தையல்காரர் கன்னையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான...
மேற்குவங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. இவரது, கொடூங்கோல் ஆட்சியின் காரணமாக அம்மாநில மக்கள் இன்று வரை கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர, திரிணாமூல் காங்கிரஸ்...
