Get real time update about this post category directly on your device, subscribe now.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 13.47 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்க உள்ளது. அரசின் கடும் நிபந்தனைகளால்...
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள்...
லவ் ஜிகாத் என்று சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் கிறிஸ்தவ பெண் ஒருவர் தனது மகளைக் காப்பாற்றித் தருமாறு விஷ்வ ஹிந்து பரிஷத்தை நாடியுள்ளார். தனது மகளை போதைக்கு...
உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதை தடுப்பதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்...
'விதிகளை மீறி செயல்படுவதால், 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, எஸ்.ஜே.எம்., எனப்படும்...
தலைவர்கள்மீது அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி கைதுசெய்யப்பட்டு குண்டாசும் போடப்பட்டது. பின் 6 மாதம் சிறையிலிருந்து வெளிவந்தார். வெளி வந்ததும் மீண்டும் சமூக வலைதளைங்களை...
டில்லியில் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில், கம்பத்தில் ஏற்றும்போது கொடி கழன்று கட்சியின் தலைவர் சோனியாவின் கைகளில் விழுந்தது. இதனால், 'கொடியைக் கூட சரியாக கட்ட...
இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இப்பொழுது காஷ்மீர் ஸ்ரீநகரில் பிறந்த விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.2019 ல் இருந்து சீனாவில் இந்திய தூதுவராக இருந்து வந்த...
போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதை நோக்கமாக கொண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் மத்திய மற்றும் பல்வேறு மாநில...
தமிழ்நாடு மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் 25.12.2021 அன்று காலை 11.00 மணியளவில் சந்தித்து புத்தாண்டு மற்றும்...
