மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை, ஓசி சோறு தின்பவர் என சிலவருடங்களுக்கு முன்னாள் சொன்னதிலிருந்து இந்த வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது. அதுபோல்...
பிரிட்டிஷ் கால ஆண்டான் - அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில்? இரண்டு ஆண்டு காலமாக பலரது கருத்துகளையும் கேட்ட மத்திய அரசு, இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம்...
பாகிஸ்தான் உதவியுடன் பஞ்ச்ஷீரை கைப்பற்றியது தாலிபான். பஞ்ச்ஷீர் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அமருல்லா சாலே உள்ளிட்ட சிலர் தஜிகிஸ்தான் தப்பியிருக்கலாம் என்கிறார்கள்.தரைவழியாக ஜெயிக்க முடியாத தாலிபான், சாட்டிலைட்...
இருபது கோடி மக்களை கொண்ட மிகபெரும் மாநிலமான, அடிப்படை வசதிகளற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தில் யாரும் எதிர்பாரா மாயத்தை செய்து இயல்பு நிலமையினை மீட்டு எடுத்திருக்கின்றார் ஒரு காவி...
சிவகாசி பா.ஜ.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை சரவெடியாய் வெடித்து தள்ளினார். திமுகவை மிகவும் கடுமையாக தாக்கி பேசியது வைரலாகி வருகிறது. பாஜக தலைவர்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத்...
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் சீனர்களையும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதும் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கான் தலிபான்கள் வேறு பாகிஸ்தான் தலிபான்கள் வேறு...
கடந்த ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை முறை அமலுக்கு வந்தது. இந்த கல்வி முறை இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அகில இந்திய தொழில்நுட்ப...
1968 முதல் 206 வரை பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா வாங்கிய மொத்த பதக்கங்களை, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கபட்டியல் முறியடித்தது. பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கின.ஜப்பான்...
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நெல்லை டவுனில் உள்ள அவரது மணி மண்டபத்தில் பா.ஜ.க...