Get real time update about this post category directly on your device, subscribe now.
இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இந்து சமய அறநிலை துறை சார்பில் அண்மையில் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும்...
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் உதயநிதி நெருங்கிய நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி,. இவருக்கும் அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர்...
தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி நாகூர் மீரானை கொலை செய்த அந்தோணி உறவினர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய...
இந்தியாவில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது போல் வங்கதேசத்திலும், அங்கு வசிக்கும் சிறுபான்மை இந்துக்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசத்தில் மொத்த மக்கள் தொகையில்...
தலைநகர் புது டில்லியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். பலமுறை எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு தனி பங்களாவும், புதிதாக வந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிலும் அரசு...
96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925-ல் விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் 20 இளைஞர்களுடன் தொடங்கப்பட்டது. 1926-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் தான்...
தலித் இளைஞரை விவசாயிகள் போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள் கை காலை வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் கலவரம் அமைச்சர் மகன் பற்றி செய்திகளை பரப்பிய...
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் முதல்வர் ஸ்டாலின்...
இந்திய `திருநாட்டில் மிகப்பெரிய மாநிலமும் அதிகம் மக்கள் தொகைக்கொண்ட மாநிலமாக உள்ளது உத்திரபிரேதேசம் தான் நாட்டின் ஆட்சியதிகாரத்தை நிர்ணையிக்கும் மாநிலமும் இதுதான் இங்கு கடந்த முறை நடைபெற்ற...
காஞ்சிபுரம் மாவட்டம் இந்திரா நகர்,சின்னய்யங்குளம், சேர்ந்தவர் ஹேமாவதி கமலக்கண்ணன் இவரின் மகன்கள் கிருபாகரன் மற்றும் கிருபானந்தன் ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆந்திரசன் மேல்நிலை பள்ளியில் 10...
