பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளிக்க...
குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள...
தமிழக பாஜக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை, மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் பா.ஜ.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் திமுகவினை ஒரு கை பார்த்துள்ளார்...
கொரோனா இரண்டாவது அலையை நிர்வகிப்பதற்கும், மாநிலத்தில் மூன்றாவது அலைகளைத் தடுப்பதற்கும் மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிவாரணப் தொகையை வழங்கியதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சர் எம்.சுப்பிரமணியம்...
வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ...
தயாநிதி மாறன் ஒரு சம்பவதினை விமானத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான தகவலை தெரிவித்தார் இது சமூக வலைதளைங்களில் வைரலாக பரவியது. அவர்க பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவனுடன் 11. மணிக்கு பதவியேற்புக்கு கையெழுத்து 11.05...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க 2026 சட்டமன்ற தேர்தலில் 150 எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்கும்.எனபது மிகவும் சாத்தியமான ஒன்று தான். பாஜக தலைவர் அண்ணாமலை...
தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்...
நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக...