Get real time update about this post category directly on your device, subscribe now.
குழந்தை திருமணத்தை பதிவு செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்ற ராஜஸ்தான் அரசின் முடிவு அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு,...
இந்திய ராஜதந்திரம். பாகம் இரண்டு.ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் இந்திய நகர்வுகள் தற்போது உலக அளவில் சிலாகிக்கப்படுகிறது என்பதாக கடந்த பதிவில் பார்த்து இருந்தோம். இது ஏதோ ஒரே நாளில்...
மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை கைது செய்து ரகசிய இடத்துக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது குன்னங்கோடு கிராமம். இங்கு கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மன்னர் ஆட்சியின்போது, நெசவுத்...
ராஜஸ்தான், பஞ்சாப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் தற்போது அந்த மாநில முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான உட்கட்சிப்பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர்...
ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர்)...
காங்கிரஸ்க்கு திமுக கொடுத்த அல்வா- அடுத்த மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தலில் திமுகவே இரண்டு இடங்களுக்கும்...
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு...
விடியல் ஆட்சியில் அறிவிக்கப்படாத ஒப்பந்தத்தால் தூத்துக்குடி அரசு, தனியார்,மினி பேருந்துகளில் திடீர் கட்டணஉயர்ந்தால் பொதுமக்கள் பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர். விடியல் அரசு பெண்களுக்கு சிலகுறிப்பிட்ட நகர பேருந்துகளில்...
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று நான்குமாதம் கூட அகதநிலையைல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அதே பகுதியில் நந்தன் என்ற முதியவர் வசித்து...
