செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளை ஒட்டி செலுத்திய பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளை ஒட்டி செலுத்திய பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ஆவது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...

விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு.

உலக புகழ்ப்பெற்ற சபரிமலை கோயிலில்,தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது....

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் போதியளவில் வேகமாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது...

ஒரே பாரதம்,உன்னத பாரதம் என 1000ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திரசோழன்:வாரணாசியில் பிரதமர் மோடி புகழாரம்.

ஒரே பாரதம்,உன்னத பாரதம் என 1000ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திரசோழன்:வாரணாசியில் பிரதமர் மோடி புகழாரம்.

உத்தரப்பிரதேச மாநிலம்,வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பாரதபிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேலும்,பிரதமமந்திர் கிசான் திட்டத்தின்கீழ்...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

ரூ.4,500 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் திட்டங்கள் தொடங்கிவைக்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் !

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் அன்பும் அக்கறையும் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் என்றும் அவரது...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

நாட்டில் 78%க்கும் அதிகமான ரயில் பாதைகள் மணிக்கு 110கிமீ வேகத்திற்கு மேம்படுத்தி சாதனை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் நடவடிக்கைகளின் விளைவாக, தண்டவாளங்களின் வேகத் திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்களின் அழுத்தத்தைத்...

திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா?  தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் திராவிட மாடல் அரசு..

தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.. சமீபத்தில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில், தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட...

இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க? நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகையால் பரபரப்பு !

இப்போது மட்டும் எப்படி தகுதியை கண்டுபிடிச்சீங்க? நிலுவை தொகை கேட்டு பெண்கள் முற்றுகையால் பரபரப்பு !

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி...

ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது. இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ்...

பெல் நிறுவனத்தில் 515 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.65,000! விண்ணப்பிக்க ரெடியா?

பெல் நிறுவனத்தில் 515 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.65,000! விண்ணப்பிக்க ரெடியா?

மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள்...

Page 2 of 370 1 2 3 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x