செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

NAINAR

மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தைப் பரிசளிக்கும் திமுக அரசு-நயினார்நாகேந்திரன் ஆவேசம் !

தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தலைமுடியைப்...

nia team

பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை : NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்...

துணை ஜனாதிபதி ஆகும் தமிழர் ! தேஜ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

துணை ஜனாதிபதி ஆகும் தமிழர் ! தேஜ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை கருத்தில்கொண்டு பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளை ஒட்டி செலுத்திய பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளை ஒட்டி செலுத்திய பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ஆவது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...

விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு.

உலக புகழ்ப்பெற்ற சபரிமலை கோயிலில்,தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது....

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

தமிழ்நாட்டிற்கான ரயில்வே துறையில் வளர்ச்சி திட்டங்கள் போதியளவில் வேகமாக இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது...

ஒரே பாரதம்,உன்னத பாரதம் என 1000ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திரசோழன்:வாரணாசியில் பிரதமர் மோடி புகழாரம்.

ஒரே பாரதம்,உன்னத பாரதம் என 1000ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திரசோழன்:வாரணாசியில் பிரதமர் மோடி புகழாரம்.

உத்தரப்பிரதேச மாநிலம்,வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பாரதபிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேலும்,பிரதமமந்திர் கிசான் திட்டத்தின்கீழ்...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

ரூ.4,500 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் திட்டங்கள் தொடங்கிவைக்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் !

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் அன்பும் அக்கறையும் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் என்றும் அவரது...

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

நாட்டில் 78%க்கும் அதிகமான ரயில் பாதைகள் மணிக்கு 110கிமீ வேகத்திற்கு மேம்படுத்தி சாதனை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் நடவடிக்கைகளின் விளைவாக, தண்டவாளங்களின் வேகத் திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்களின் அழுத்தத்தைத்...

திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா?  தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் திராவிட மாடல் அரசு..

தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.. சமீபத்தில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில், தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட...

Page 2 of 370 1 2 3 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x