Get real time update about this post category directly on your device, subscribe now.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை...
பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் ஊழல் செய்துவரும் அமைச்சர் ஆர். காந்தி பதவி விலக வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்...
திருப்பரங்குன்றம் நிகழ்வில் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், திமுக-திராவிடர் கழகம்- காங்கிரஸ்-மதிமுக-விசிக-சிபிஎம்-சிபிஐ-ஐயூஎம்எல்-மநீம-மமக-கொமதேக-தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின்...
சென்னையில் உள்ள புரசைவாக்கம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட 5 இடங்களில் ஜனவரி 28ம் தேதி காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (N.I.A)...
முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, காட்டாட்சி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி...
முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில்...
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதன்பின், பொருளாதார ஆய்வறிக்கையை,...
காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை...
உத்தரகண்ட் மாநிலத்தில்,முதல்வர் புஷ்கர் சிங்தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு,கடந்த 2022ல் நடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால்,மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி...
