Get real time update about this post category directly on your device, subscribe now.
குஜராத்திற்கு செல்கிறோம் என்றதும் ஒரு இனம் புரியாத உணர்வு என்னை சூழ்ந்து கொண்டது. இந்திய வரலாற்றில் குஜராத்திற்கென்று ஓர் தனித்த இடம் இருப்ப தை யாரும் மறுக்க...
திருச்சியில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த கோரி மக்கள் காவல் துறை முதல் கலெக்டர் வரை புகார் அளித்துள்ளார்கள். மேலும் கஞ்சாவால் இளைய சமுதாயம்...
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட எடியூரப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.கவின் பொது செயலாளரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தி.மு.கவில் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும்...
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இதில் எப்போதும் காதி...
கர்நாடகாவில் 4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா இன்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி...
பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் குஜராத் மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்டு குஜராத் மொழியில் பேசி...
அமைச்சர் நேரு தலைமையில் நேற்று தி.மு.க. சார்பில், 'திசை காட்டும் திருச்சி' வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை துவக்கி வைத்து, தலைமை தாங்கினார் தமிழக நகராட்சி நிர்வாக...
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்.அந்த அருமனை கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துவப் பேரவை தலைவரான ஸ்டீபனை கைது செய்தனர் காவல்துறை...
இந்தியா மற்றொரு மைல்கல் சாதனையாக, தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும் ருத்ரேஷ்வரா கோயில்,...
