செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

சென்னைத் துறைமுக ஆணையம்,காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து,நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்...

தீபாவளிக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கெட்டுப்போன பால்கோவா வழங்கிய ஆவின் ! தொடரும் திராவிட மடல் அவலம்.

தீபாவளிக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கெட்டுப்போன பால்கோவா வழங்கிய ஆவின் ! தொடரும் திராவிட மடல் அவலம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம், மரவனத்தம் பகுதியைச் சேர்ந்த 300 விவசாயிகள் தங்களது வளர்ப்பு மாடுகள் மூலம் சேகரிக்கப்படும் பாலை தினமும் காலை மாலை என...

யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில்,தனியார் மருத்துவமனை மீதும் சுகாதாரத்துறை சார்பில்...

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.411 கோடி அரசு நிலத்தை அபகரித்ததாக அறப்போர் இயக்கம் புகார்!

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.411 கோடி அரசு நிலத்தை அபகரித்ததாக அறப்போர் இயக்கம் புகார்!

இதுகுறித்து,அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குறிப்பிட்டுள்ளது என்னவென்றேல்,அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை...

உலக புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு டாக்டர் உள்பட 4 பேர் கைது

உலக புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு டாக்டர் உள்பட 4 பேர் கைது

கேரள மாநிலம்,திருவனந்தபுரம் பகுதியில் உள்ள,உலகப்புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,பத்மநாபசுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை...

தலைநிமிரும் இந்தியா தலைமகனால்! உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்! வெளிவந்த ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியின் மாஸ் உதான் திட்டம் மெகா வெற்றி !

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் உடான் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள சேவை செய்யப்படாத விமான நிலையங்களிலிருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,இது...

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ! முழு தகவல் இதோ !

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது....

திருக்கோவில் விழாக்களை திட்டமிட்டு தடுத்து சிதைக்க முனைகிறது தமிழக அரசு-இந்து முன்னணி கண்டினம்.

திருக்கோவில் விழாக்களை திட்டமிட்டு தடுத்து சிதைக்க முனைகிறது தமிழக அரசு-இந்து முன்னணி கண்டினம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த...

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில், உயர் கல்வித்துறை அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்...

16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

சிறுமிகளுக்கு எதிராக தொடரும் அவலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு !

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். அச்சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த...

Page 25 of 370 1 24 25 26 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x