Get real time update about this post category directly on your device, subscribe now.
பஞ்சாப் அரியானா விவசாயிகள் ஏன் போராடறாங்க? இத்தனை டிராக்டரில் ஆறு மாத உணவுப் பொருளுடன் வந்து தலைநகரை முற்றுகை இடுவதற்கு அந்த மாநில அரசு மற்றும் அரசியல்...
01.12.2020 தேதியிட்ட அறிக்கை: வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா டிசம்பர்- 7 ல் திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் கலந்து...
மேற்கு வங்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டார். மேலும் பொறுப்பாளராக இல்லாத போதும் அவர் மேற்கு வங்கத்தின் மீது தனது பார்வையை பதித்து...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி மீண்டும் பேசி உள்ளார். இந்திய அரசியல் சாசன நாளாக நவம்பர்...
===== நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பல்வேறு அறிவுரைகளை வணங்கினார்....
நிவர் புயல் அரசு இயந்திரங்கள் 48 மணிநேரமும் செயல்பட்டது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உணவுப்பொருட்கள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுமந்தபடி அங்கும் இங்கும் வருவாய்த்துறையினரின்...
ஹைதரபாத் கார்பரேசன் தேர்தலில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அங்கு வேறு விதமாக தேர்தல் சென்று கொண்டிருக்கிறது. அசாதுதீன் உவைசியின் தளபதிகளில் ஒருவரான அக்பருதீன் நாங்கள் ஹைதர...
மும்பை தீவிரவாதத்தின் கோர முகத்தை அன்று கண்டது.இந்தியாவின் பொருளாதார நகரத்தின் மீது விழுந்த அடி என்பதால் உலகமே உற்று நோக்கியது. 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ்...
கையில் குடையைப் பிடித்து, வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் ... புயல் கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 100 கிலோ...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்தில் பேட்மாநகரம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இஸ்லாமியர்கள் வசிக்கின்றார்கள். பேட்மாநகரம் அருகிலுள்ள முத்துசாமிபுரம் அருகில் சுமார் மூன்று சமுதாயத்தைச்...
