Get real time update about this post category directly on your device, subscribe now.
மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா. பாஜகவின் நான் இணைந்த பின் தான் கட்சியில்...
பீகார் தேர்தலில் முஸ்லிம் தலைவர் ஒவைசி தனியாக நின்று 5 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் இதனால் சிறுபான்மை வாக்குகளை நம்பி இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் சிறுபான்மை...
தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் பண்டைய கால இந்துக்களின் கோவில்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தினை பொறுத்தவரையில் கோவில் நிலங்களை அரசே ஆக்கிரமிப்பு செய்து வருவது...
விஜயசாந்தி மீண்டும் பாஜகவிற்கு வருவது உறுதியாகி விட்டது. வருகின்ற 20ம் தேதி டெல்லியில் நட்டா முன்னிலை யில் இணைகிறார் என்று தெலுங்கானா பாஜகவினர் கூறி வருகிறார்கள்.காங்கிரஸ் தரப்பில்...
பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார்....
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் அடிமையாகி வருகின்றார்கள். தற்போது இளைஞர்கள் மட்டுமின்றி மாணவர்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் கவனம் செலுத்துவதாக வந்த தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றது. மேலும்...
தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது. வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கினார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்....
இந்தியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்குடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டு குழுக்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய சதி செய்து வருவதாக...
திருமாவளவன் ஈரோட்டில் எந்த விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து….பாஜகவினரால் விரட்டப்படும் நிலைக்கு ஆளானாரோ ! அதே மாவட்ட செயலாளா் நேற்று கமலாலயத்தில் மாநில தலைவா்...
தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
