செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

திரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.

திரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.

திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 262 கிலோ மீட்டர் தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். திரிபுரா முதல்வர்...

திருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி! கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை! வி.சி.க வின் மனுதர்மம்

திருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி! கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை! வி.சி.க வின் மனுதர்மம்

திருமாவளவன் எம்.பியாக உள்ள சிதம்பரம் தொகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவனை கைது செய்ய கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள்...

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது...

ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பேசினாரா திடுக்கிடும் பின்னனி ..

ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பேசினாரா திடுக்கிடும் பின்னனி ..

திருமாவளவன் ஸ்டாலின் கூட்டணி தமிழகத்தில் மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வித்திட்டு, அரசியல் லாபமடைய பார்க்க நினைக்கிறது - நாராயணன் திருப்பதிதிரு.திருமாவளவன் அவர்களே, திரு.ஸ்டாலின் அவர்களே,மனு ஸ்மிருதியை...

குருடன் நொண்டிபயலுகள் என்று  தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

குருடன் நொண்டிபயலுகள் என்று தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

இவர்களுக்கு இதுவே பிழைப்பாய் போய்விட்டது …. இந்து பெண்களை விபச்சாரிகள் என்பதும்,மாற்றுத்திறனாளர்களைஉதாரணப்படுத்துவதும்!… ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்துபார்…அப்போது தெரியும் பார்வையற்றவரின் சூழ்நிலை.. ஒரு நாள் தவழ்ந்து சென்று...

நெல் கொள்முதலில் சாதனை படைத்த மத்திய அரசு! கடந்தாண்டை விட 23% அதிகம்!

நெல் கொள்முதலில் சாதனை படைத்த மத்திய அரசு! கடந்தாண்டை விட 23% அதிகம்!

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் 2020-21, காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம்,...

பீகார் தேர்தல் நிலவரம் பா.ஜ.கவின் கை  ஓங்குகிறது! எளிதில் வெற்றி பெரும் என கருத்து கணிப்பு தகவல்!

பீகார் தேர்தல் நிலவரம் பா.ஜ.கவின் கை ஓங்குகிறது! எளிதில் வெற்றி பெரும் என கருத்து கணிப்பு தகவல்!

வருகின்ற 28 ம் தேதி பீகாரில் 71 தொகு திகளில் முதல் கட்டதேர்தல் நடைபெற இருக்கிறது.இதில்பிஜேபி 29 தொகுதிக ளில் போட்டியிடுகிறது.அதில் 25 தொகு திகளில் வெற்றிபெறும்...

மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளை நேரடியாக தாக்கி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரைலர் வெளியீடு!

மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளை நேரடியாக தாக்கி நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரைலர் வெளியீடு!

நயன்தாரா அம்மனாக நடிக்கும் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி நடித்தும், நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'.கொரோனா பாதிப்பால் பட வெளியீடு தள்ளிப்போன நிலையில் இப்போது டிஸ்னிஹாட்...

பாஜகவுக்கு வந்த முதல் வாரமே தரமான சம்பவம் செய்த குஷ்பூ.

பாஜகவுக்கு வந்த முதல் வாரமே தரமான சம்பவம் செய்த குஷ்பூ.

ஒரு வேளை குஷ்பூ காங்கிரசில் இருந்து இருந்தால் மனுஸ்மிருதி பற்றி திருமாவளவனுடன் இணைந்து பாஜகவை வம்புக்கு இழுத்து கொண்டு இருப்பார். இப்பொழுது பாருங்கள் குஷ்பூ திருமாவளவ னை...

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43% கொள்முதல் அதிகரித்துள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரகாண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2020 அக்டோபர் 19 வரை, 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ 18,880 என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 98.19 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் ரூ 18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2019-20-இன் இதே காலகட்டத்தில் நெல் கொள்முதலின் அளவு 80.20 மெட்ரிக் டன்கள் ஆகும். எனவே, கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43 சதவீதம் அதிக நெல் கொள்முதல் செய்யப்படுள்ளது. மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 42.46 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Page 283 of 371 1 282 283 284 371

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x