Get real time update about this post category directly on your device, subscribe now.
தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த 40 தேசத் துரோகிகளின் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும். இத்துடன் நில்லாது இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக விசாரித்து, இவர்களின்...
மாற்று மதப்பெண்களை காதல் வயப்படுத்தி, மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும், 'லவ் ஜிஹாத்' சதிவலை, 'டெலிகிராம், டிண்டர்' உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்து வருகிறது. இந்த,...
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள...
ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் 2026 இல் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாற்றில்...
விசாரணை என அழைத்து சென்றுவிட்டு, அப்பாவிகளை காவல்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம்...
சமீபத்தில் இஸ்ரேல் ஈரானின் அணு உலைகள் மற்றும் ராணுவ இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டிக்க...
இஸ்ரேல் இராணுவம் 9 ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் வகையில் கொல்லப்பட அணு விஞ்ஞானிகளின் பெயர்களையும் இஸ்ரேல்...
தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7...
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஈரானை, இஸ்ரேல் தாக்கிய பிறகு தற்போது மோதல் வலுத்துள்ளது. ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...
