Get real time update about this post category directly on your device, subscribe now.
சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தை நேற்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள், திட்டம் துவங்கிய நாள் முதல் தற்போது வரையிலான தொகையையும் சேர்த்து தரக்கோரி...
ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது. இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ்...
மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள்...
தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த 40 தேசத் துரோகிகளின் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும். இத்துடன் நில்லாது இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக விசாரித்து, இவர்களின்...
மாற்று மதப்பெண்களை காதல் வயப்படுத்தி, மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும், 'லவ் ஜிஹாத்' சதிவலை, 'டெலிகிராம், டிண்டர்' உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்து வருகிறது. இந்த,...
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள...
ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் 2026 இல் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாற்றில்...
விசாரணை என அழைத்து சென்றுவிட்டு, அப்பாவிகளை காவல்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம்...
சமீபத்தில் இஸ்ரேல் ஈரானின் அணு உலைகள் மற்றும் ராணுவ இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டிக்க...
