Get real time update about this post category directly on your device, subscribe now.
இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) 2024 ஜூலை 26 காலை 09.30 மணியளவில் மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் தரை தட்டி நின்ற ஜே.எஸ்.டபிள்யூ ராய்காட் என்னும் கப்பலில் இருந்து 14 இந்திய ஊழியர்களை மீட்டது. மும்பையில் உள்ள ஐ.சி.ஜி கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு ஜூலை 25, 2024 அன்று 13.27 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. 14 இந்திய மாலுமிகளுடன் 122 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அலிபாக்கில் இருந்து சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் உள்ள பாறைகளில் தரைதட்டியது. என்ஜின் அறையில் கடல் நீர் புகுந்து கட்டுப்பாட்டை இழந்ததாக அது தெரிவித்தது. மகாராஷ்டிரா கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழல்...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்திருந்தது. கடந்த சில...
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் சிறுமியை 60-வயது முதியவர் கற்பழித்த குற்றச்சாட்டில் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜமாத்...
சுங்க வரி குறைக்கப்பட்டதால், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில்,...
கோவை மாநகரில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அஸோசியேஷன் அமைப்பின், புதிய நிர்வாகிகள் பங்கேற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் குடும்ப விழா...
தமிழகத்தில் கள்ளசாராயம் போதைப்பொருள் பழக்கவழக்கம் என்பது சர்வசாதாரணமாகி விட்டது கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10லட்சம் நிவாரணம் என அரசு அறிவித்தது இது பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பியது. இந்த...
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள்,...
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,...
தமிழகத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து சிவன் கோயில், வந்தவாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருவேங்கடத்தை...
