செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் 5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்தியாவின் நிலைமை – பானுகோம்ஸ்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது. இன்றைய வைரஸ்...

பால் எங்கே போகிறது?

உங்களுக்கு நேரம் இருந்தால், ஆழமாக சிந்தியுங்கள் - இந்த தொடர்ச்சியான லாக் டவுன் காரணமாக - (1) அனைத்து தேநீர் கடைகளும் தேனீர் வண்டிகளும் மூடப்பட்டுள்ளன. (2)...

தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா! ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி!

தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசிப்பவர் முகமது அபுசாலி. அப்பகுதியினர் இவரை மிட்டாய் தாத்தா என்றே அழைக்கிறார்கள். இவருக்கு தற்போது 114 வயதாகிறது. தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களைத்தானே சொந்தமாகத்...

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

தப்லீக் ஜமாத் வங்கிக் கணக்குகளுக்குகோடி ரூபாய் பரிவர்த்தனை.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக்...

பொதுமக்கள்’ போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த போராட்டத்திற்கு பின் உள்ளவர்கள் யார்?

தண்டையார் பேட்டை, திருப்பூர், கயத்தார் போன்ற பல இடங்களில் ஊரடங்கை மீறி அல்லது எதிர்த்து 'பொதுமக்கள்' போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில்,...

‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

'ஒரே தேசம், ஒரே ரேஷன்' கார்டு திட்டத்தில் உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும், டையூ மற்றும் டாமனில் இன்று இணைந்துள்ளன. நெருக்கடியான தற்போதைய சூழ்நிலையில்...

கபசுரக் குடிநீர்.. விளக்கிச் சொன்ன ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஆச்சர்யத்தில் மூழ்கிய மத்திய குழுவினர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ் தலைமையில் ஐந்து...

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை.

பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் - மத்திய அரசு. தமிழகம: சிவப்பு, பச்சை,...

தமிழக தொழிலாளர்கள் போற்றும் தலைவன்….

மே 1 உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.. தொழிலாளர்களின் உழைப்பே உலக இயக்கத்திற்கு காரணம் என்று உலகின் தலைசிறந்த தலைவர்கள் கார்ல் மார்க்ஸ்,லெனின் போன்றோர் சொல்லி...

ஜேஎன்யூவில்(J N U) மாற்றத்தின் அறிகுறி-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் ராமாயணத்தில் இருந்து தலைமை பண்பு என்கிற பெயரில் பாடங்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். ஒரு நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அந்த...

Page 324 of 352 1 323 324 325 352

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x