Get real time update about this post category directly on your device, subscribe now.
சத்தீஸ்கரில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ரூ.660 கோடிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022- 23 மற்றும் 2023 - 24 நிதியாண்டில் எந்த...
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, 6,000 ரூபாய் வழங்கப்படும் பிரதமர் கிஸான் திட்டத்தின் தவணை தொகையை பெற்று தருவதாக, 'லிங்க்' அனுப்பி, பண மோசடிக்கு முயற்சி நடப்பதாக,...
தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைம்பெண்கள்...
பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்தோம். ஆனால் பெரும்பாலானவர்களின் வரலாறு தமிழகத்தைச் சேர்ந்தது தமிழகம் விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பங்கு வகித்தது. நேதாஜி அவர்களின் இந்திய...
நெல்லை தொகுதியில் பாஜக தோற்றதற்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை வெளியிட்ட சன் தொலைக்காட்சி…...
முத்தமிழ் முருகன் மாநாடு எந்தவித ஊழலும் இல்லாமல் கோயில்களின் இருப்பு நிதியை செலவழிக்காமல் ஆன்மீக மாநாடாக நடந்தால் நல்லது. ஆனால் இந்த மாநாடு சம்பந்தமாக வருகின்ற விளம்பரங்கள்...
கோவில்களில் இருந்து வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதன் நிலங்களை அளவீடு செய்வதற்கோ மீட்பதற்கோ முறையான நடவடிக்கைகள் எடுக்க முன்...
பிரபல யூடியூபர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளை மதிக்காமல் செயல்பட்ட விஜே சித்து மீது எப்போது நடவடிக்கை எடுக்க...
யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை...
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது என்ன குழந்தை என்கிற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதமாக இருக்கும் நிலையில், யூடியூப்பர் இர்பான் தனக்கு பிறக்கப் போவது என்ன குழந்தை...
