Get real time update about this post category directly on your device, subscribe now.
இந்தியாவில் பல பேர் பல நாட்டிற்கு வேவு பார்த்து வருகின்றார்கள். பாலஸ்தீன மக்கள் போராட்டம் என்றால் இங்கு போஸ்டர் ஒட்டுவார்கள்,வங்கதேச மக்களுக்காக இங்கு போராடுவார்கள், வெளிநாட்டில் இருந்து...
கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை...
உலகில் தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு, விசா கொடுப்பது அவர்களின் பல வேலைகளில் ஒன்று, மிக முக்கியமான வேலை உளவு பார்ப்பதும்...
இந்த திட்டம் இந்த ராபி (Rabi crop) சிறப்பு பருவத்தில் செயற்பட்டுவருகின்றது. பிரிமியம் மிகவும் கம்மி. வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட வங்கியே இந்த பிரிமியத்தை...
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை முடிதிருத்தும்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது அதில் தலையிட விரும்பவில்லை...
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். கொரோனாவின் தாக்கம் நம்முடைய மனதின் குரலையும் விட்டு வைக்கவில்லை. கடந்தமுறை நான் உங்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த வேளையில், பயணிகள் ரயில்கள்...
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர்...
1. இஸ்லாமிய பெண்களின் கவுரவம் மற்றும் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது! 2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த...
பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று ஒராண்டு நிறைவேறியுள்ளது இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்...
