Get real time update about this post category directly on your device, subscribe now.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியும்...
கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மையப் பணிகளை எதிர்த்து...
ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதாக கூறி நெல்லை மாநகராட்சியின் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் பகுதியில் திருநங்கைகள் குலதெய்வமாக வழிபடும் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,இன்று...
உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் என பிரச்சார மேடையில் கூறியுள்ளார் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி. பொதுவாக வேலை முடிந்தவுடன் கழற்றி விடுவது திமுகவின் பண்பு, அதாவது...
கேரளாவில் முதல் முறையாக பத்தனம் திட்டா லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் அனில் அந்தோனிக்கு ஆதரவாக அங்குள்ள தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.பத்தனம் திட்டாவில் உள்ள...
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா, நாராயணா முழக்கங்களுக்கு இடையே வைகை ஆற்றில்...
காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக பிரதமரும் பாஜகவும் நடந்துகொண்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூரியுள்ளார். தமிழர்களின் நலம் காக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி...
தமிழகத்தில் கஞ்சா போதையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துடனரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த...
திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை...
