Get real time update about this post category directly on your device, subscribe now.
உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி - யமுனோத்ரியை இணைக்கும் விதமாக, நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே உள்ள...
இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி மனஉறுதியை உயர்த்தினார் பிரதமர் மோடி என பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள உலகின்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் ‛‛யங் இந்தியா'' நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல் பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் புகார்...
ராஜஸ்தானில் 25ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நட்டா...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற...
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பத்து சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றிட அரசு சார்பில் தீர்மானம் கொண்டுவந்தார். அப்பொழுது ஆளுநர் ரவி சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டு...
பிரதமர் மோடி, இரண்டு குழந்தைகளுக்கு மேஜிக் செய்து வேடிக்கை காட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எக்ஸ் சமூக வலைதளத்தில் ‛ குழந்தைகளுடன்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,...
நீட் தேர்வு வருவகற்கு முன்னர் மருத்துவ நுழைவு தேர்வு என்கிற பெயரில் மாநிலங்கள் அல்லது கல்லூரிகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. இதில் பல மோசடிகள் நடந்தது. ஏழை...
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நேர்மையாக...
