Get real time update about this post category directly on your device, subscribe now.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் , தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை நடைபெற்றது.திருக்கோவிலூர் நகர் 5...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டார்....
பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது : திருச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டிடத்தை பாரத பிரதமர் வருகின்ற...
உதயநிதி அழுத்தத்தால் தான் ஹெலிகாப்டர் மீட்பு பணி நடந்ததா? தேசிய பேரிடர் குழு மீட்பு பணியில் இறங்கியதா? என்ன பேசுறீங்க !!! "மக்களுக்கு தேவையனாதை செய்துக் கொடுக்க...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை...
லோக்சபாவில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் மீது நடந்த விவாதத்தில் செந்தில்குமார், சமீபத்தில் 3 மாநில தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஹிந்தி...
தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமாரின் பல செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு ஜூலையில் துவங்கிய...
வடக்கு - தெற்கு என நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள். டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்...
