Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்திய குழந்தைகளை கொடுமைப்படுத்திய கத்தோலிக்க சர்ச்சுகள்! எலும்பு கூடுகளாக மாணவர்கள் உடல்கள்! போப் மன்னிப்பு கேளுங்க! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Oredesam by Oredesam
June 28, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
இந்திய குழந்தைகளை கொடுமைப்படுத்திய கத்தோலிக்க சர்ச்சுகள்! எலும்பு கூடுகளாக மாணவர்கள் உடல்கள்!  போப் மன்னிப்பு கேளுங்க! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
FacebookTwitterWhatsappTelegram

கனடாவின் பழங்குடிகள் மக்கள் என்பவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள் அவர்களை அங்குள்ள மக்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் அழைத்து வருகிறார்கள் . பல நாடுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் பல நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தார்கள். கனடா நாடும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களாக வாழ்ந்து வந்த இந்தியர்களுக்காக இந்திய உறைவிட பள்ளி முறை உருவாக்கப்பட்டது. இந்த உறைவிட பள்ளியினை ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் தான் இயக்கி வந்தது. இந்த உறைவிட பள்ளிகளுக்கு பழங்குடியின குழந்தைகளை இந்தியாவினை சேர்ந்த பெற்றோர்களிடமிருந்து பிரித்து, கட்டாயப்படுத்தி சேர்த்து அவர்களது மதத்திலிருந்து மதம் மாற்றும் வேலையை செய்தது. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.

உறைவிட பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் சொந்த மொழியில் பேசினால் கடுந்தண்டனை வழங்கபட்டது. கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு உடல் மற்றும் பாலியல் ரீதியதான தொல்லைகளுக்கு கொடுத்துள்ளார்கள். இதனை கனடா அரசே ஒப்புக்கொண்டுள்ளது.குறிப்பிடத்தக்கது. உறைவிட பள்ளியில் தங்கி படித்த மாணவர்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் குழைந்தைகள் நோய் மற்றும் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இப்பள்ளிகள் 1899 முதல் 1997 வரை இயங்கியுள்ளன. கடந்த மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிறிஸ்தவ உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் ரேடார் மூலமான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்த நிலையில் ஆய்வினை தொடர்ந்த ஆய்வுக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சஸ்கேட்ஷீவான் மாகாணம், மேரீவல் இந்திய உறைவிட பள்ளியில் 600 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவத்தை கலாசார படுகொலை என கனடா பழங்குடியின தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடியின மக்கள் மீதான இத்தாக்குதலுக்கு கனடாவிற்கு நேரில் வந்து அவர்களிடம் போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதன் முக்கியத்துவம் தொடர்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போப் பிரான்சிஸ் தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஆனால் பழங்குடியின மாணவர்கள் விவகாரத்தில் சர்ச்சின் பங்கிற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

மீண்டும் 2022 உ.பியில் யோகி! 2024 இந்தியாவில் மீண்டும் மோடி! அமித் ஷா சூளுரை!

October 30, 2021
ஒன்றியம் விதைக்கப்பட்டது கொங்குநாடு வளர்ந்து நிற்கிறது.! விழி பிதுங்கும் திமுக ! நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளர்ந்து நிற்கும்.!

ஒன்றியம் விதைக்கப்பட்டது கொங்குநாடு வளர்ந்து நிற்கிறது.! விழி பிதுங்கும் திமுக ! நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளர்ந்து நிற்கும்.!

July 11, 2021
தி.மு.க காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் 3 முறை… மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் 5 முறை.. குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி!

தி.மு.க காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் 3 முறை… மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் 5 முறை.. குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி!

January 19, 2022

மோடி அரசே பிழையை திறுத்து.

May 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x