Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாடுவது நீதித் துறையையா ? அரசியல் தலைமையையா ? கிருஷ்ணசாமி கேள்வி.

Oredesam by Oredesam
November 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாடுவது நீதித் துறையையா ? அரசியல் தலைமையையா ? கிருஷ்ணசாமி கேள்வி.
FacebookTwitterWhatsappTelegram

சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித் துறையையா ? அரசியல் தலைமையையா ? நீதிபதிகள் உயர் பதவிகளை அடைவதும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றப்படுவதும் நீதித்துறைக்குள் நிர்வாக ரீதியான நடைமுறையாகும். பதவி உயர்வுகள், இடமாற்றங்களின் போது ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த படி நடைபெறாமல் போயிருக்கலாம்.

ஜனநாயக நாட்டில் நீதித்துறை சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.கடந்த 11 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

அதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை. எனினும், அந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அவர் சென்னையிலிருந்து விடைபெற்று சென்று விட்டார். ஆனால், அவர் மேகாலயா செல்லும் முன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதுதான் மிகப் பெரிய கேள்விக் குறியாயிருக்கிறது. அதுவும் அவர் அதைச் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய கடித திண்டிலேயே (Letter pad) அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் தனக்கு 11 மாதங்களாக ஒத்துழைப்பு கொடுத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு நிற்காமல் ,”My regret is that i could not completely demolish the feudal culture which in you serve’ – அதாவது இன்று நிலவும் நிலப் பிரபுத்துவ செயல்பாடுகளை என்னால் முற்றாக ஒழிக்க முடியவில்லை” என்றும் சாடி இருக்கிறார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிபதிகளையும், நீதித்துறையையும் பற்றி ஒரு கருத்தைச் சொன்னதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டிக்கப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். இப்பொழுது சஞ்சீப் பானர்ஜி அவர்கள் ’feudal culture’ என்று சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமையின் மீதானதா? சமூகத்தின் மீதானதா? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.

சாதாரண வழக்கறிஞர்களோ அல்லது குடிமகனோ பாதிக்கப்பட்டாலும் நீதித்துறையை பற்றி விமர்சிக்க முடியாத நிலை இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் இதுபோன்று எப்படி சொல்ல முடியும்? அந்த கருத்து எதன் மீதான தாக்குதல் என்பதே இப்பொழுது எழுந்திருக்கும் கேள்வியாகும்.

அவருடைய அந்த பொறுப்பிலிருந்து யாரை குற்றம் சுமத்தி இருந்தாலும் அது தவறு தானே?அவருடைய கருத்தை சட்டத்துறை உலகம் எளிதில் கடந்து போகாது; கடந்து போகவும் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு. தமிழகத்தினுடைய அறிவுஜீவிகளில் பலரும் கூட அவர் மாற்றம் குறித்து ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். இப்பொழுது அவர் சொல்லி இருக்கக்கூடிய ,”My regret is that i could not completely demolish the feudal culture which in you serve’ என்பது எதை எதையெல்லாம் குறிக்கிறது என்பதை அவர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, நிறுவனர்-தலைவர்,புதிய தமிழகம் கட்சி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உதயநிதியை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி.

January 12, 2021
திராவிட சித்தாந்தத்தை மாணவர்களிடம் திணிக்கும் ஆட்சியர் : எதிர்ப்பு தெரிவித்த ABVP !

திராவிட சித்தாந்தத்தை மாணவர்களிடம் திணிக்கும் ஆட்சியர் : எதிர்ப்பு தெரிவித்த ABVP !

August 15, 2024
“சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றேன்” என்ற போர்வையில் சூர்யா பல்வேறு வினாவை எழுப்பியுள்ளார் நமது பதில்கள்…

மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அனுமதி நீட் தேர்வினாலேயா

November 20, 2020
இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

August 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x