Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சீரழிய துவங்குகிறதா சீனா? இல்லை சர்வதேசத்தை எதிர்த்து சாதிக்கும் வல்லமை உண்டா ?

Oredesam by Oredesam
July 6, 2020
in செய்திகள்
0
சீரழிய துவங்குகிறதா சீனா? இல்லை சர்வதேசத்தை எதிர்த்து சாதிக்கும் வல்லமை உண்டா ?
FacebookTwitterWhatsappTelegram

முதலில் இந்தபதிவில் நாம் சீனாவின் வலிமைபற்றி பேசுவதற்கு முன் சீனா தனது நாடு பிடிக்கும் மறைந்துபோன ஆதி மனித ஆசையை துவக்கியிருக்கும் சீனாவின் குருர புத்தியை பற்றி பேசியே ஆகவேண்டும். அதேசமயம் அந்த சிந்தனை தனக்குதானே குழிபறித்துக்கொள்ளும் பேரபாயமாக தற்போது தோன்றியிருப்பதையும் சீனா உணர்ந்துள்ளதா என்பதை பற்றித்தான் இப்போது பார்க்கபோகிறோம்?

சீனா ஒரு மாஸ்டர் பிளான் போட்டுத்தான் இந்த சர்வதேசத்தில் தானே சர்வாதிகாரியாக நிலைப்பதற்கான நடவடிக்கையை துவங்கியுள்ளது. அந்த திட்டத்தின் முதல்படிதான் உலகை இன்று ஆட்டிப்படைக்கும் கொரானா விஷக்கிருமி. சீனா இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இது மிருகத்திலிருந்து தானாக உருவானதோ அல்லது சீன ஆய்வகங்களிலிருந்து தற்செயலாக கசிந்ததாகவோ இருக்க வாய்ப்பே இல்லை.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதற்கு உதாரணம் உலகில் பரவிய எந்த நாடும் இதுவரை முற்றும் மீளாத நிலையில் இக்கிருமி தோன்றிய சீனா தற்போது மிகப்பெருமளவில் சகஜமான நிலைக்கு திரும்பி விட்டது.இதற்கான வாய்ப்பு, ஒன்று அந்த நாடு இக்கிருமியை அழிக்கும் மருந்தினை ஏற்கனவே கண்டுபிடித்து வைத்துகொண்டுதான் கிருமியை வெளியிட்டிருக்கவேண்டும்.

அல்லது , உலகில் தன்மீது சந்தேகம் வராதிருக்கும் பொருட்டு யூஹான் மாகானத்தில் வெளிநாட்டவர் அதிகம் புழங்கிய பகுதியில் லீக் செய்ததன் மூலம் வெளிநாட்டிற்கு பரவ விட்டு சரியான சமயத்தில் அதைக்கட்டுபடுத்திக்கொள்ள தன் பிரஜைகள் பல லட்சம்பேரை பலியிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டுமே சீனாவின் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்தான். இதில் திட்டமிட்டு பரப்ப பட்டது என்பதற்கு ஆதாரமாக கூறவேண்டுமானால் . சீனாவின் மிகபலத்த எதிரியான அமெரிக்காவில்தான் இந்த நோய் அபாரமாக பரவியுள்ளது. இது திட்டமிட்டு அமெரிக்காவை நிலைகுலையச்செய்யும் சதியாகத்தெரிகிறது.

இது நாடு பிடிப்பதற்கான திட்டமிட்ட சதியேதான். முதலில் இக்கிருமியை பரப்பி உலக நாடுகளை மொத்தமும் அவரவர் நாட்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தச்செய்து விட்டு ஆசியாவில் தன் மிகப்பெரும் ராணுவ பலத்தைகொண்டு தனது நில எல்லையை விஸ்தரிப்பதன் திட்டமாகும்.

அவர்களது கணக்குப்படி உலகில் தன்னை எதிர்க்கக்கூடிய ஐரோப்பிய வல்லரசுகளை தங்கள் நாட்டு பிரச்னையில் கவனத்தை திருப்பிவிட்டால் ஆசியாவுக்குள் ஏற்படக்கூடிய எல்லைப்பிரச்னையில் மேற்படி நாடுகள் கவனம் செலுத்தாது . இந்த நேரத்தில் தன் அபரிமிதமான ராணுவ பலத்தைக்காட்டி தனது அண்டை நாடுகளை பயமுறுத்தி தன் எல்லைகளை அகலப்படுத்திக்கொள்வதும்.தனக்கு தீராத பிரச்னையாக இருந்து வரும் தைவான் மற்றும் ஹாங்காங் ஆகிய பிரச்னைகளை வன்முறையான படு கொலைகளின் மூலம் #தீர்த்துவிடுவதும். தான்.திட்டம்.

ஆனால் இதற்கு எதிர்த்துக்குரல் கொடுக்கக்கூடிய வலிமையுள்ள எதிரி இந்தியா மட்டுமே எனவே முதலில் இந்தியாவை மிரட்டி வைப்பதே நோக்கம் ஆனால் அதற்கும் ஒரு சப்பை காரணமாவது வேண்டுமே என்று நினைத்த சீனாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது நமது லாடக் மீட்பு அறிவிப்பு. பாகிஸ்தான் தான் கொள்ளையடித்த நிலப்பரப்பான லடாக்கில் கொஞ்சம்சீனாவுக்கும் பங்களித்து என்னை கேட்கக்கூடியது ஒரேநாடு இந்தியா அவர்கள் என்னை கேட்டால் பெரியண்ணன் நீ எனக்கு ஆதரவாக வரவேண்டும் என்று பேரம் முடித்திருப்பதால். இப்போது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க சீனாவுக்கு பாக் தந்த பங்கையும் மீட்க வேண்டிய நிலை வந்துள்ள நிலையில் செஞ்சோற்று கடனுக்காகவும்.

தன்னுடைய அடிமனதில் உள்ள இந்தியாவை மிரட்டும் திட்டத்திற்கு தன்னிச்சையாக ஒரு வாய்ப்பு கிடைத்தமையாலும், இப்போது சீனா முதலில் இந்தியாவை பயமுறுத்தவே மெல்லிய ஊடுருவல் செய்ய முயன்றது. இதில் இன்னொரு பார்வையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில் தான் வாங்கிய பங்குக்காக பாகிஸ்தானை காப்பாற்றவும் அவசியம் உள்ளது சைனாவுக்கு…? ஆனால் உண்மைான நோக்கம் முதலில் பாகிஸ்தானுக்காக என இறங்கி பிறகு பாகிஸ்தானிலும் தன் எல்லையை அகலப்படுத்துவதே சீனாவின் ராஜதந்திர கொள்கையாகும்.

சீனாவின் முதல் திட்டமான கிருமி பரப்புதல் பல மேலை நாடுகளில் முழு வெற்றி பெற்ற நிலையிலும். இந்தியாவில் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் வெற்றி பெறவில்லை.அவர்களுடைய திட்டப்படி இந்தியாவில் பரவியிருந்தால் இன்று இந்தியாவில் கோடிக்கணக்கில் தொற்றுகளும் லட்சக்கணக்கில் சாவுகளும் ஏற்பட்டிருக்கும்.காரணம் நமது தேசத்தின் மனித நெருக்கடியாகும். கிட்டத்தட்ட இந்தியா இன்று நிலைகுலைந்திருக்கும். நாட்டில் எங்கும் உணவுக்காக போராட்டங்கள் கொள்ளைகள் கலவரங்கள் என கற்பனை செய்ய முடியாத சூழல் நிலவியிருக்கும்.

உலகின் வல்லரசு எனக்கருதப்படும் அமெரிக்காவிலும் இத்தகைய இனக்கலவரங்கள் வெடித்து கொள்ளைகள் நடந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை அனைவரும் பார்த்தோம்.ஆனால் முதல் கட்டத்திலேயே உலகில் எவருமே கற்பனை செய்திராத வகையிலும் இந்தியாவில் முதல்முறையாகவும் லாக்டவுன் என்ற தேசிய இயக்க நிறுத்தத்தை துணிந்து அறிவித்ததன் மூலம் இந்தியா தன்னை காத்துக்கொண்டது.

முதல் லாக் டவுன் மூலம் நோயை பரவ விடாமல் சமயத்தில் காத்ததுடன் மக்களுக்கும் இந்த நோயைப்பற்றியும் அதன் தீவிரத்தை பற்றியும் நல்ல விழிப்புணர்வை லாக்டவுன் மூலமாக ஏற்படுத்திவிட்டது இந்தியா.இந்த எதிர்பாரத தாக்குதலை இந்தியரசு திறமையாக தவிர்த்திருக்காவிட்டால்இன்று சீன எல்லையில் நம் படைகள் துணிந்து நிமிர்ந்து நிற்க இயலாமல் போயிருக்கக்கூடும்.

சீனாவுக்கு இது முதல் சரிவு ?
இரண்டாவதாக பழைய 1962/1967/2010 களில் இருந்த பொம்மை மன்மோகன் அரசு போன்று இருக்கும் என்று எதிர்பார்த்த சீனாவுக்கு போதாத காலமாக மோடி தலைமையில் உண்மையான இந்தியக்குடிமக்களின் ஆட்சியமைந்திருந்தது இரண்டாவது சரிவாகும்.

அதேசமயத்தில் சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் மேற்படி கிருமி சீனாவின் சதி என்பதை உறுதியாக உணர்ந்து விட்டதால்குறிப்பாக தன் மக்களில் 150000 லட்சம் வரை பலி கொடுத்து விட்ட அமெரிக்கா இதற்கு பலிவாங்க காரணம் தேடிவரும் நிலையில் இந்திய ஊடுருவல் நிகழ்ச்சியின் மூலம் ஒரு போர்பதட்டத்தை ஏற்படுத்திய சீனா தன்தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம் சீனாவுக்கு தான் ஒரு யாராலும் அசைக்கமுடியாத கட்டுக்கோப்பான அடக்கு முறை ஆட்சியில் மக்களை வைத்திருக்கிறோம் என்ற அகந்தை தற்போது நொறுங்கியிருப்பதுமற்றொரு அடியாகும்.அடக்கு முறை ஆட்சிகளில் எப்போதும் மக்கள் அழுத்தத்துடன்தான் இருப்பார்கள் . சீனாவுக்கும் இது விதிவிலக்கல்ல .இந்நிலையில் ராணுவத்தின் கட்டுப்பாடுகள் யுத்தம் காரணமாக உள்நாட்டில் குறைந்தால் எக்கணமும் மக்கள் கிளர்ச்சியடையக்கூடும். என்று தற்போது அங்கிருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இத்தனை சிக்கல்களையும் ஆப்பசைத்தக்குரங்காக மாட்டியிருக்கும் சீனா தன் மன பயத்தை வெளியில் காட்டாமல் இன்று வரை தன்னை ஒரு டிராகனாக காட்டிக்கொள்ள முனைகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் டிராகன் என்று ஒன்று இல்லை அது பல மனிதர்கள் ஒன்றினைந்து உருவாக்கும் பிம்பம்தான்.
இந்த கூட்டில் நடுவில் இருக்கும் ஒரு மனிதன் காயம் பட்டாலும் தொடர்ந்து டிராகன் நடனம் நடக்காது. அதைப்போலவே சீனாவில் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு சிறு வெடிப்பு கிளம்பினாலும் இன்றைய சூழலில் சீனா சீட்டுக்கட்டென சரிந்து விடும்.

ஆனால் தன் உண்மையான பயத்தை மறைத்து இன்னும் தான் கெத்தாக காட்டிக்கொள்ள சினிமா நடிகனைப்போல் செயற்கையாக தன்முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு கட்டளை இடுவது போன்று ஆணவமான அறிக்கைகளையே வெளியிட்டு வருகிறது சீனா. மேலும் உலக நாடுகள் சீனாவை குறிவைத்து காத்து கொண்டிருக்கின்றார்கள் அதுவும் இந்தியா மீது கை வைத்தால் போதும் சுற்றி நின்று சீனாவை சின்னாபின்னமாக்கி சிறு குறு நாடுகளாக பங்கு போட்டுவிடும். இது தான் தற்போது சீனாவின் நிலைமை . சீனா தற்போது சீரழிய துவங்கி விட்டது என்றே கூறலாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தி.மு.கவை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி! மாணவர்களுக்கு ‘நீட்’ அல்வா கொடுத்த விடியல் அரசு!

தி.மு.கவை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி பழனிசாமி! மாணவர்களுக்கு ‘நீட்’ அல்வா கொடுத்த விடியல் அரசு!

July 15, 2021
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி !

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி !

May 1, 2023
புதிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் காணொளி மூலம்  நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.

புதிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் காணொளி மூலம் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.

May 28, 2020
rasipalan

இன்று இந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டம் கொட்டபோகுது,இன்றைய பலன்.

February 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x