Friday, March 6, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !

Oredesam by Oredesam
June 24, 2020
in இந்தியா, உலகம், செய்திகள்
0
பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தினமும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என நடந்தேறி வருகிறது, தினமும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை வீழ்த்தி வருகிறது இந்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை. இது ஒருபுறம் இருக்க சீனாவிற்கு ஆதரவு நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இங்கு இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்து சீனாவிற்கு தகவல் கொடுத்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அரசனது தற்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துக்கொள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.இதே போல பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை செயலாக்க ஏழு நாட்கள் அவகாசத்தையும் இந்தியா வழங்கியுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

புதுடெல்லியிலுள்ள பாகிஸ்தானிய தூதரக உயர் அதிகாரிகளை நேற்று காலை அழைத்து, “உளவு நடவடிக்கைகள்” மற்றும் “பயங்கரவாத அமைப்புகளுடன் பரிவர்த்தனைகளை பராமரித்தல்” ஆகியவற்றில் பாகிஸ்தான் அதிகாரிகளின் தொடர் பங்களிப்பு குறித்து இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசுகையில் சில சம்பவங்களை எடுத்து கூறியது இந்திய அரசு இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை இந்தியா கையுங்களவுமாக பிடித்ததையும் . அபீத் உசேன் மற்றும் தாஹிர்கான் என அடையாளம் காணப்பட்ட இருவரும் விசா பிரிவில் பணிபுரிந்தனர் மற்றும் போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தியிருந்தனர். இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது என்பதை சுட்டி காட்டியது.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் கடத்தப்பட்டதையும், அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருந்தது. காயமடைந்திருந்த இருவரும் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காவலில் இருந்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான், அவர்கள் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. ஜூன் 22, 2020 அன்று இந்தியா திரும்பிய அதிகாரிகள், பாகிஸ்தான் ஏஜென்சிகளினால் அனுபவித்த கொடுமைகளை விளக்கியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத போக்கை கடைபிடித்து வந்தால் தூதரகம் முழுமையாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய அரசு!.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

43 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

July 25, 2021
திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

திமுகவை குஷிப்படுத்த சோனியா,பிரியங்காவை மறந்த தமிழக காங்கிரஸ்… கொடியும் இல்லை தோரணமும் இல்லை….

October 18, 2023
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்.

May 1, 2020
rasipalan

இன்றைய இராசிபலன் 13.2.2024 செவ்வாய் கிழமை நல்லதே நடக்கும்!.

February 12, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x