Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மம்தா கட்சி அலுவலகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை! ஷாஜகான் ஷேக்கின் கொடூரமுகம்! பதறவைக்கும் மேற்குவங்கம்.!

Oredesam by Oredesam
February 19, 2024
in இந்தியா, செய்திகள்
0
Shahjahan Sheikh

Shahjahan Sheikh

FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சார்ந்த சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் அக்கிராமத்தில் உள்ள பெண்களை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல பெண்கள் புகாரளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது ஆதாராளர்கள் நில அபகரிப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் இது மம்தாவின் ஆட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளன பெண்களுக்கு நியாயம் வழங்க கோரி சந்தேஷ்காளி கிராம மக்கள், கம்புகளையும், கூர்மையான உழவுக்கருவிகளையும், துடைப்பங்களையும் தூக்கிக்கொண்டு வீதிக்கு வந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்

கடந்த ஜனவரி 5-ம் தேதி பொது விநியோக முறையில் நடந்த முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஷாஜகான் ஷேக் என்பவரிடம் விசாரணை நடத்துவதற்காக, சந்தேஷ்காலி கிராமத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஷாஜகான் ஷேக் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிப்ரவரி 7-ம் தேதி வீதியில் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளர்கள்.

ஷாஜகான் ஷேக்கும், அவருடைய ஆட்களும் சந்தேஷ்காளி கிராமத்திலுள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், குற்றவாளிகள் ஆளுங்கட்சியில் இருக்கும் காரணத்தால், அச்சத்தின் காரணமாக தங்களால் வாய்திறக்க முடியவில்லை என கணீர் மல்க கூறினார்கள். தற்போது, ‘என்ன வந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். சுரண்டலை இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் கூறினர்.

துடைப்பம் ஏந்திச்சென்று ஏராளமான பெண்கள், ‘குற்றவாளி ஷாஜகான் ஷேக்கை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி, உள்ளூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் பெயர் குறிப்பிடாமல் ஊடகங்களிடம் பேசினர். அப்போது, ‘10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துயரங்களை அனுபவித்துவருகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘மீட்டிங்’ என்று சொல்லி வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வார்கள்.எந்தப் பெண்ணாவது அவர்களுக்கு இணங்க மறுத்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்கள்’ என்று அந்தப் பெண்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பெண் டி.ஐ.ஜி ஒருவர் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப்படையை அமைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும், இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேற்கு வங்க டி.ஜி.பி ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

இதில், முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஷிபா பிரசாத் ஹஜ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு, எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.பிரச்னைக்குரிய கிராமம் அமைந்திருக்கும் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், மார்ச் 7-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறது பாஜக. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிருக்கிறார்.இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் களமிறங்கியிருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

இந்து மத ஒழிப்பின் முன்னோடியா ? தமிழக இந்து சமய அறநிலையத்துறை!

September 11, 2021
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
இடஒதுக்கீடு தீர்ப்பு அரசின் காரணங்கள் போதுமானதாக இல்லை! தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு!

இடஒதுக்கீடு தீர்ப்பு அரசின் காரணங்கள் போதுமானதாக இல்லை! தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு!

November 1, 2021
காமெடி நடிகர் ஸ்டாலின் உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை.

திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சம்பவம் செய்த அண்ணாமலை.

November 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x