Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

விஜய் மல்லையாவுக்கு 9000 கோடி கடன் கொடுத்த காங்கிரஸ்…14,131 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்த பாஜக..

Oredesam by Oredesam
September 10, 2024
in இந்தியா, செய்திகள்
0
vijay-mallya

vijay-mallya

FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் போது ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி தனியாக நடந்து வரும் நிலையில், மல்லையாவிடம் இருந்து – 14131 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது மத்திய பாஜக அரசு.

புதுடில்லி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடைய அசையா சொத்துகளை முடக்கி, அவற்றை விரைவாக மீட்டு கொடுப்பதில் அமலாக்கத்துறை தீவிர கவனம் செலுத்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 16,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை உரியவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்குவது வழக்கம்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் ஏமாந்தவர்களுக்கு, அந்த சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுக் கொடுக்கும். 2018ம் ஆண்டுக்கு முந்தைய, பி.எம்.எல்.ஏ., எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே, முடக்கப்பட்ட சொத்துகள் மீட்டுத் தரப்பட்டன. இதற்கு மிகவும் கால தாமதமானது.

இந்நிலையில், 2018 நிதிச் சட்டத்தின் கீழ், வழக்கு நடைபெறும்போதே, முறைகேடு தொடர்புடைய சொத்துகளை சிறப்பு நீதிமன்றங்களில் உத்தரவு பெற்று முடக்கவும், பணத்தை இழந்தவர்களுக்கு அவற்றை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அதன்பின், இதுவரை மொத்தம் 16,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. அவற்றில் மூன்று முக்கிய வழக்குகளில் மட்டும் 14,131 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இடம்பெற்றன.

விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களது சொத்துகளை முடக்கி, உரியவர்களிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது. பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது தொடர்பான இவர்களது வழக்கில், பொது நல நோக்கில் சொத்துகளை முடக்கி, வங்கிகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உதயநிதி ஸ்டாலின் ஒரு அரைவேக்காடு சேவாபாரதி மீது பொய் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் !

உதயநிதி ஸ்டாலின் ஒரு அரைவேக்காடு சேவாபாரதி மீது பொய் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் !

July 3, 2020
ஈரோடில் ‘லவ் ஜிகாத்’  கல்லூரி மாணவி கடத்தல் விசாரணை !

ஈரோடில் ‘லவ் ஜிகாத்’ கல்லூரி மாணவி கடத்தல் விசாரணை !

May 13, 2023
துல்கரின் அதிரடி! பாதிக்கப்பட்டவர்கள் வலியை வைத்து பணம் சம்பாதிக்ககூடாது! பாடம் கற்று கொள்ளுங்க சூர்யா-நெட்டிசன்ஸ்

துல்கரின் அதிரடி! பாதிக்கப்பட்டவர்கள் வலியை வைத்து பணம் சம்பாதிக்ககூடாது! பாடம் கற்று கொள்ளுங்க சூர்யா-நெட்டிசன்ஸ்

November 11, 2021
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

கோவில்களை மையப்படுத்தி களத்தில் இறங்கினார் அண்ணமலை! ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா அறிவிப்பு!

October 1, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x